Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஒரு நைட்டுக்கு வரியா, பணம் தருகிறேன்: அத்துமீறியவர் மீது பிரபல நடிகை புகார்
மும்பை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகையும், மாடலுமான கோய்னா மித்ரா.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கோய்னா மித்ரா. பாலிவுட் நடிகை, மாடல். மும்பையில் வசித்து வருகிறார். தெரியாத எண்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் அவருக்கு 40-50 அழைப்புகள் வந்துள்ளது.
முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்த அவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய ஆண் ஒரு இரவு என்னுடன் வா, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி அசிங்கமாக பேசியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் மீது கோய்னா மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.