Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு நைட்டுக்கு வரியா, பணம் தருகிறேன்: அத்துமீறியவர் மீது பிரபல நடிகை புகார்
மும்பை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகையும், மாடலுமான கோய்னா மித்ரா.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கோய்னா மித்ரா. பாலிவுட் நடிகை, மாடல். மும்பையில் வசித்து வருகிறார். தெரியாத எண்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் அவருக்கு 40-50 அழைப்புகள் வந்துள்ளது.
முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்த அவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய ஆண் ஒரு இரவு என்னுடன் வா, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி அசிங்கமாக பேசியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் மீது கோய்னா மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.