Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
#Petta பற்றி பொடி வைத்து ட்வீட்டிய தயாநிதி: நீங்க என்ன சொல்றீங்க மக்களே?
Recommended Video
சென்னை: ரஜினி படம் குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி பொடி வைத்து ட்வீட் போட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தை கொண்டாட ரஜினி ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.
பேட்ட படத்தில் ரஜினி மிகவும் இளமையானவர் போன்று தெரிவது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.
|
தயாநிதி அழகிரி
பேட்ட பாடல்களில் இருக்கும் எனர்ஜி பிடித்துள்ளது. ரசிகர்கள் பற்றி தெரிந்து தலைவர் ரசிகர்களுக்கு ஏற்றபடி பாடல் கொடுத்துள்ளார் அனிருத். இந்த படம் கொண்டாட்டம் தான். ஒரு வழியாக நாம் நீண்ட நீண்ட காலமாக காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் கிடைக்கப் போகிறது என்று ட்வீட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி.
|
மனோஜ் மஞ்சு
ரஜினி ரசிகர்களுக்கான படம் வெளியாகி பல காலம் ஆகிறது என்ற தயாநிதி அழகிரியின் கருத்துக்கு தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு ஆதரவு தெரிவித்துள்ளார்.
|
பேட்ட
உண்மையான ரஜினி படம் பேட்ட என்று பொடி வைத்து ட்வீட்டிய தயாநிதி அழகிரிக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்து
ரஜினியை வைத்து இயக்குனர்கள் தாங்கள் கூற விரும்பும் கருத்தை கூறுகிறார்களே தவிர அவரின் ரசிகர்களுக்கான கொண்டாட்டமான படம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.