Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்
Recommended Video
சென்னை: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடித்த காஞ்சனா 3 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ராகவா லாரன்ஸின் காதலியாக நடித்தவர் ரஷ்யாவை சேர்ந்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா.
சென்னையில் தங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு பாலியல் தொல்லை
அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா? கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை
புகைப்படக் கலைஞரும், மாடலுமான ருபேஷ் குமார் என்பவர் ரி ஜாவியை பப் ஒன்றில் சந்தித்துள்ளார். பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் போட்டோஷூட்டுக்கு வாங்க என்று ருபேஷ் ரி ஜாவியை அழைத்துள்ளார்.
மிரட்டல்
போட்டோஷூட்டின் போது ருபேஷ் ரி ஜாவியை போஸ் கொடுக்க வைக்கிறேன் என்ற பெயரில் நெருங்கி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அவர் ரி ஜாவியை படுக்கைக்கு அழைத்துள்ளார். படுக்கைக்கு வராவிட்டால் உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
புகார்
ருபேஷின் தொல்லையை தாங்க முடியாத ரி ஜாவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ரி ஜாவி தெரிவித்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபேஷை கைது செய்தனர். ருபேஷ் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
ரஷ்ய நடிகை
தமிழ் திரையுலகை சேர்ந்த உதவி இயக்குநர் கார்த்திக் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்ய நடிக்கைக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.