Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்
Recommended Video
சென்னை: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடித்த காஞ்சனா 3 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ராகவா லாரன்ஸின் காதலியாக நடித்தவர் ரஷ்யாவை சேர்ந்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா.
சென்னையில் தங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு பாலியல் தொல்லை
அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா? கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை
புகைப்படக் கலைஞரும், மாடலுமான ருபேஷ் குமார் என்பவர் ரி ஜாவியை பப் ஒன்றில் சந்தித்துள்ளார். பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் போட்டோஷூட்டுக்கு வாங்க என்று ருபேஷ் ரி ஜாவியை அழைத்துள்ளார்.
மிரட்டல்
போட்டோஷூட்டின் போது ருபேஷ் ரி ஜாவியை போஸ் கொடுக்க வைக்கிறேன் என்ற பெயரில் நெருங்கி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அவர் ரி ஜாவியை படுக்கைக்கு அழைத்துள்ளார். படுக்கைக்கு வராவிட்டால் உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
புகார்
ருபேஷின் தொல்லையை தாங்க முடியாத ரி ஜாவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ரி ஜாவி தெரிவித்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபேஷை கைது செய்தனர். ருபேஷ் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
ரஷ்ய நடிகை
தமிழ் திரையுலகை சேர்ந்த உதவி இயக்குநர் கார்த்திக் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்ய நடிக்கைக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!