Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?
குடிகாரன் பேச்சு...விடிஞ்சா போச்சுனு சொல்வாங்க... அந்த வரிசையில சினிமாகாரங்க பேச்சையும் சேர்த்துக்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் ஓகே... ஆனால் தங்கள் சொந்த பிரச்னைகளையே பேசுகிறார்கள். பின்னர் மறந்துவிடுவார்கள். அதில் முக்கியமானது திருட்டு டிவிடி விவகாரம்.
படம் ரிலீஸான சில நாட்களில், படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் கொடுப்பார்கள். இதனை சம்பிரதாயமாகவே வைத்துள்ளார்கள். அடுத்த சில நாட்களில் படத்தோடு சேர்ந்தே திருட்டு டிவிடி புகாரும் காணாமல்
போய்விடும்.
ஆக, இவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவையில்லை. திருட்டு டிவிடிக்கு எதிராக மருது விழாவில் அவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்த விஷால் கூட அதன் பின்னர் இரண்டு இடங்களில் மனிதன் திருட்டு டிவிடியை பிடித்ததோடு சரி... பின்னர் ஆளைக் காணவில்லை.
ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துவிட்டால், அதற்கு தீர்வு காணும் வரை ஓயக் கூடாது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற தீயா வேலப் பாத்த மாதிரி, திருட்டு வீடியோவுக்கு எதிராகவும் வேலப் பார்க்க வேண்டாமா?