Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது.. பாலியல் குற்றங்களால் பிரபல பாடகி வேதனை!
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பால் பிரபல பாடகி நொந்துபோயுள்ளார்.
Recommended Video
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் துணிச்சலாக புகார் அளித்தார் சின்மயி. இதன் மூலம் பல சர்ச்சைகளுக்கும் ஆளானார்.
சிலர் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதும் பலர், சின்மயியை திட்டி தீர்த்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
வெட்கமா இல்லையா.. குழந்தை வயது ஆண்களுடனே டேட்டிங் போறீங்க.. நெட்டிசனின் கேள்வியால் கடுப்பான நடிகை!
7 வயது சிறுமி
இருப்பினும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமிக்கு நீதிக் கேட்டு டிவிட்டியிருந்தார்.
சகோதரர்களால் பலாத்காரம்
அதனை தொடர்ந்து இளம் பெண் குளிப்பதை இரண்டு சகோதரர்கள் படமெடுத்து மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சசிகலா என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்தும் டிவிட்டியிருந்தார் சின்மயி.
போதும்டா சாமி..
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதால் நொந்து போன சின்மயி, #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது என வேதனையுடன் டிவிட்டியுள்ளார்.
கொன்னுருவாய்ங்க..
அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் உங்களை போன்ற தைரியசாலிகள் உருவாக வேண்டும் என பதில் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த நடிகை சின்மயி, உருவாகுறதுக்குள்ள கொன்னுருவாங்க என விரக்தியுடன் பதில் அளித்துள்ளார்.