Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
70 ஆண்டுளுக்கு முன்பு பாடிய பாடலை ஆடை படத்தில் பாடிய சுசீலா! என்ன பாட்டா இருக்கும்?!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் முதலில் அம்மாவின் ஸ்தானத்தில் பவுர்ணமியின் சித்தியாக இருக்கும் வாசுகியை அடைய விரும்பினான். இப்போது, இதை எச்சரிக்க போன பவுர்ணமியை அடைய விரும்புகிறான்.
இத்தனைக்கும் சோனுவுக்கு கல்யாணம் ஆகி மனைவியும் இருக்கிறாள். சித்தியை அடைய விரும்பிய சோனுவுக்கு வயசும் எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள். அவனுக்கு இன்னும் பெண்கள் மீதான மோகம் தணியவில்லை.
பவுர்ணமியை அடைய வேண்டும் என்று அவள் அப்பா சக்ரவர்த்தியின் கம்பெனியில் நாற்பது சதவிகிதம் ஷேர் ஹோல்டராகவும் ஆகி சக்கரவர்த்திக்கு டார்ச்சர் குடுக்கறான். கடைசியாக பவுர்ணமியை குடுத்தா ஷேரை திருப்பி வாங்கிக்கறதா சொல்றான்.
சுவாரசிய தகவல்
இந்நிலையில் படம் குறித்தும், ஆடை படமாக்கப்பட்டது குறித்தும் படத்தின் இயக்குநரான ரத்னகுமாரும் நடிகை அமலா பாலும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த விதத்தில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை படத்தின் இயக்குநரான ரத்னகுமார் வெளியிட்டுள்ளார்.
சுசீலா பாட்டு
அதாவது ஆடை படத்தில் மூத்த பின்னணி பாடகியான சுசீலா பாடல் ஒன்றை பாடியுள்ளதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். 83 வயதில் சுசீலா அம்மா எங்களின் ஆடை படத்தில் ஒரு பக்தி பாடலை பாடியுள்ளார்.
கடவுளின் ஆசிர்வாதம்
இதே பாடலை 70 ஆண்டுகளுக்கு முன்பு சுசீலா அவர்கள் முதல் முறையாக பாடியிருக்கிறார். எங்கள் படத்தில் அவரது குரல் இருப்பது கடவுளின் ஆசீர்வாதம் என பதிவிட்டுள்ள இயக்குநர் ரத்ன குமார் ஸ்டுடியோவில் சுசீலாவுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
கடந்த ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து பாடல்களை பாடினார் சுசீலா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா பாடலை பாடியிருக்கிறார் சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?
-
ரஜினிகாந்தின் ஆருயிர் தோழர் துவாரகிஷ் காலமானார்.. 'நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் இவர்தான்!
-
ஷங்கர் வீட்டு திருமணத்தில் ருசித்து சாப்பிட்ட ரஜினிகாந்த்.. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல்னா சும்மாவா!