Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
70 ஆண்டுளுக்கு முன்பு பாடிய பாடலை ஆடை படத்தில் பாடிய சுசீலா! என்ன பாட்டா இருக்கும்?!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் முதலில் அம்மாவின் ஸ்தானத்தில் பவுர்ணமியின் சித்தியாக இருக்கும் வாசுகியை அடைய விரும்பினான். இப்போது, இதை எச்சரிக்க போன பவுர்ணமியை அடைய விரும்புகிறான்.
இத்தனைக்கும் சோனுவுக்கு கல்யாணம் ஆகி மனைவியும் இருக்கிறாள். சித்தியை அடைய விரும்பிய சோனுவுக்கு வயசும் எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள். அவனுக்கு இன்னும் பெண்கள் மீதான மோகம் தணியவில்லை.
பவுர்ணமியை அடைய வேண்டும் என்று அவள் அப்பா சக்ரவர்த்தியின் கம்பெனியில் நாற்பது சதவிகிதம் ஷேர் ஹோல்டராகவும் ஆகி சக்கரவர்த்திக்கு டார்ச்சர் குடுக்கறான். கடைசியாக பவுர்ணமியை குடுத்தா ஷேரை திருப்பி வாங்கிக்கறதா சொல்றான்.
சுவாரசிய தகவல்
இந்நிலையில் படம் குறித்தும், ஆடை படமாக்கப்பட்டது குறித்தும் படத்தின் இயக்குநரான ரத்னகுமாரும் நடிகை அமலா பாலும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த விதத்தில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை படத்தின் இயக்குநரான ரத்னகுமார் வெளியிட்டுள்ளார்.
சுசீலா பாட்டு
அதாவது ஆடை படத்தில் மூத்த பின்னணி பாடகியான சுசீலா பாடல் ஒன்றை பாடியுள்ளதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். 83 வயதில் சுசீலா அம்மா எங்களின் ஆடை படத்தில் ஒரு பக்தி பாடலை பாடியுள்ளார்.
கடவுளின் ஆசிர்வாதம்
இதே பாடலை 70 ஆண்டுகளுக்கு முன்பு சுசீலா அவர்கள் முதல் முறையாக பாடியிருக்கிறார். எங்கள் படத்தில் அவரது குரல் இருப்பது கடவுளின் ஆசீர்வாதம் என பதிவிட்டுள்ள இயக்குநர் ரத்ன குமார் ஸ்டுடியோவில் சுசீலாவுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
கடந்த ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து பாடல்களை பாடினார் சுசீலா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா பாடலை பாடியிருக்கிறார் சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.