Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..!' - காவியக் கவிஞர் வாலி நினைவலைகள்! #Vaali
சென்னை : காவியக் கவிஞர் வாலியின் பிறந்ததினம் இன்று. அவரது கைப்பட்டு வார்த்தைகள் வண்ண வானவில்லாகியிருக்கின்றன; வரிகள் அழகான அந்தி வானமாயிருக்கின்றன.
கவிஞர் வாலி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரம். அவரது வரிகளில் உருவான பாடல்கள் எட்டுத்திக்கும் இசைக்கப் பட்டிருக்கின்றன. பலரது வாழ்வை ரசனைமிகச் செய்திருக்கின்றன. அவரது உவமைக்கும், வர்ணனைக்கும் பலகோடி ரசிகர்கள்.
வாலியின் மறைவு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. வாலியின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் நினைவலைகளுல் சில இங்கே...
|
வர்ணனைக் கவி!
என்ன ஒரு வர்ணனை! காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள் #HBDVaali
|
பாடல் வரி
மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
|
மரணப் படுக்கையிலும்
மரணப்படுக்கையில் #வாலி.. பேச இயலவில்லை..! மருத்துவர் #நரசிம்மன் ஒரு காகிதத்தை கொடுத்து, "சொல்ல விரும்புவதை எழுதிக்காட்டுங்கள்" என்றார்.. "சுவாசம், மிகமோசம்.. அந்த #நரசிம்மனால் (கடவுள்/மருத்துவர்) கூட என்னை காக்க இயலாதா..?" என்றாராம். #இயல்பு_மாறாது #புகழஞ்சலி
|
அன்புக்கடல் ஆழம் யாரும்...
வங்க கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு... அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே... காவிய கவி தந்த "கவிஞர் வாலி" பிறந்த தினம் இன்று!
|
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..! #HBDvaali
|
தகுமா
நிலவிடம் வாடகை வாங்கி... விழி வீட்டினில் குடி வைக்கலாமா... நாம் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? #வாலி இனிய பிறந்தநாள் கவிஞர் வாலி
வாலி கவிதை
கும்பகோணம் குழந்தைகள் தீவிபத்தின்போது #வாலி எழுதிய கவிதை..!
"நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே குடந்தை..!
அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை!"
காலம் தாண்டிய கவிஞர்
"மன்னவனே அழலாமா"வும் இவர்தான்; "நான் ஆணையிட்டால்"ம் இவர்தான்; "முக்காலா முக்காபுலா"வும் இவர்தான்; "மின்வெட்டு நாளில் இங்கே"யும் இவர்தான். #வாலி
-
என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா