Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்.. பிறந்த நாளில் வைரமுத்துவின் உருக்கமான கவிதை!
சென்னை: கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு உருக்கமான கவிதை ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ரசிகர்களும் கவிஞர் வைரமுத்துவுக்கு அவரது வரிகள் மூலமாகவே வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
என் ஐம்பதாண்டு
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு.. சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...
இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.