Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்.. பிறந்த நாளில் வைரமுத்துவின் உருக்கமான கவிதை!
சென்னை: கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு உருக்கமான கவிதை ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ரசிகர்களும் கவிஞர் வைரமுத்துவுக்கு அவரது வரிகள் மூலமாகவே வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
என் ஐம்பதாண்டு
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்... எழுதுவது.
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு.. சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி...
இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.