For Daily Alerts
Don't Miss!
- News நாளை வாக்குப்பதிவு.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்.. ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது தியாகத்தால்தான்.. வைரமுத்து பக்ரீத் திருநாள் வாழ்த்து!
News
oi-Bahanya
By Kalaimathi
|
சென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
ஒரு வீடோ நாடோ நிறுவனமோ
நின்று நிலைபெறுவது
யாரோ ஒருவரின் அல்லது
சிலரின் தியாகத்தால்தான்
அந்த தியாகத்தை
வாழ்வியலாக்கிய ஒருநாள்
பக்ரீத் திருநாள்
உலக
இஸ்லாமிய உறவுகளே!
தியாகத் திருநாளில் நாம்
பேரன்புச் சங்கிலியால்
பிணைந்திருப்போம்
பாசம் ததும்பும்
பக்ரீத் வாழ்த்து.. இவ்வாறு கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Poet Vairamuthu wishes for Bakrid. Bakrid celebrates today by Islamic people.