For Daily Alerts
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது தியாகத்தால்தான்.. வைரமுத்து பக்ரீத் திருநாள் வாழ்த்து!
News
oi-Bahanya
By Kalaimathi
|
சென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
ஒரு வீடோ நாடோ நிறுவனமோ
நின்று நிலைபெறுவது
யாரோ ஒருவரின் அல்லது
சிலரின் தியாகத்தால்தான்
அந்த தியாகத்தை
வாழ்வியலாக்கிய ஒருநாள்
பக்ரீத் திருநாள்
உலக
இஸ்லாமிய உறவுகளே!
தியாகத் திருநாளில் நாம்
பேரன்புச் சங்கிலியால்
பிணைந்திருப்போம்
பாசம் ததும்பும்
பக்ரீத் வாழ்த்து.. இவ்வாறு கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Poet Vairamuthu wishes for Bakrid. Bakrid celebrates today by Islamic people.