Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருட்டு "காக்கிச் சட்டை"யை கையும் களவுமாக பிடித்த கரூர் போலீஸ்!
கரூர்: கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.
கரூர் நகரில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புது திரைப்படங்கள் திருட்டு வி.சி.டியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.
அப்போது, புதுப்பட சி.டிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் எனக்குள் ஒருவன், அனேகன், காக்கிசட்டை, வெள்ளைக்காரத்துரை, கதம் கதம், டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் சிக்கின.
மேலும் இதை விற்பனை செய்த கரூர் பாரதியார் தெருவில் வசிக்கும் முருகன் (எ) கார்த்திக் (வயது 30), பெரியார் நகர் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 32), செல்லாண்டிபாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி (வயது 29), ஆகிய 3 பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 புதுப்பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டது,