Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பொள்ளாச்சி கொடூரம்: கமல் கேட்டது கேள்வின்னு நினைத்தீர்களா, அது தான் இல்லை
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக கமல் ஹாஸன் வெளியிட்ட வீடியோவால் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. அதில் ஒரு வீடியோ வெளியாகியும் இந்த பயங்கரத்தை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லியில் நிர்பயாவுக்காக பொங்கிய தேசிய ஊடகங்கள் நம் பொள்ளாச்சி பெண்கள் விஷயத்தை பேச மாட்டோம், கேட்க மாட்டோம், பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன.
லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள்
கைது
பொள்ளாச்சி விவகாரத்தில் ஆதாரம் உள்ளது. இருப்பினும் 20 பேர் கொண்ட கும்பலில் வெறும் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டது ஏன்?. இவ்வளவு பெரிய கொடுமையை சில தமிழ் ஊடகங்களே புறக்கணிப்பது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.
கமல் ஹாஸன்
பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் வெளியிட்ட வீடியோ தான் மக்களின் கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019 |
பதில்கள்
கமல் ஹாஸன் தான் வெளியிட்ட வீடியோவில் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் அந்த கேள்விகள் மூலம் மக்களுக்கு பல பதில்கள் கிடைத்துவிட்டது. இதற்கு கமலுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
பாராட்டு
தமிழக அரசை துணிந்து கேள்விகள் கேட்டுள்ள கமல் ஹாஸனை பலரும் பாராட்டியுள்ளனர். சிலரோ, சார் நீங்க கேட்டாலும் பதில் கிடைக்காது, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.