Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பொள்ளாச்சி கொடூரம்.. மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது வரு கோபம்!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பெரிய நடிகர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பற்றி நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் கொடூரம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
பண மோசடி வழக்கு... பாய் பிரண்ட் கோபி கைது.. புதிய பிரச்சினையில் சிக்கும் 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா?
அந்தவகையில், இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் வரலட்சுமி, 'இச்சம்பவத்தில் மிகப் பெரிய நடிகர்கள் சிலர் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது' தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், 'மிகப்பெரிய சக்திகளுக்கு மிகப்பெரிய பொறுப்புடைமை உண்டு' என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீடூ இயக்கத்தின் போதும் கூட சில நடிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அதேபோல் இந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் அமைதியாக இல்லாமல், பெரிய நடிகர்கள் தங்களது பலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் வரு வலியுறுத்தியுள்ளார்.