Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொள்ளாச்சி கொடூரம்.. மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது வரு கோபம்!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பெரிய நடிகர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பற்றி நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் கொடூரம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
பண மோசடி வழக்கு... பாய் பிரண்ட் கோபி கைது.. புதிய பிரச்சினையில் சிக்கும் 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா?
அந்தவகையில், இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் வரலட்சுமி, 'இச்சம்பவத்தில் மிகப் பெரிய நடிகர்கள் சிலர் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது' தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், 'மிகப்பெரிய சக்திகளுக்கு மிகப்பெரிய பொறுப்புடைமை உண்டு' என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீடூ இயக்கத்தின் போதும் கூட சில நடிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அதேபோல் இந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் அமைதியாக இல்லாமல், பெரிய நடிகர்கள் தங்களது பலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் வரு வலியுறுத்தியுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!