Just In
- 48 min ago
மக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்!
- 1 hr ago
யோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
- 1 hr ago
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 1 hr ago
நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது ப்ரோமோ!
Don't Miss!
- Sports
ஆஸ்திரேலிய வீரர்கள் என்னையும் சீண்டினாங்க... நான் வாயே திறக்கலை... தாக்கூர் பரபர!
- News
இத்தனை நாள்கூட ஓகே.. ஆனா நீ அனுப்பின ஸ்டேட்டஸை பார்த்த அப்புறம்.. இப்போ தான் கொஞ்சம் பயமாயிருக்கு!
- Finance
ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி பயங்கரம்: இம்முறை நிஜமாகவே விஷால் ஆவேசம்

சென்னை: பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஒரு வழியாக பேசியுள்ளார் விஷால்.
பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் 200 பேர் 20 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பயங்கரம் குறித்து அமைதியாக இருந்த விஷால் தற்போது தான் வாய் திறந்துள்ளார்.
பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்
|
விஷால்
பொள்ளாச்சி குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் விஷால்.

அயோக்யா
முன்னதாக விஷால் நடித்து வரும் அயோக்யா படத்தில் அவர் ஆவேசமாக பேசிய வசன வீடியோவை பி.ஆர்.ஓ.க்கள் ட்விட்டரில் வெளியிட்டு நீக்கினார்கள். அந்த வீடியோவை பார்த்த மக்கள் இந்த நேரத்தில் கூட படத்திற்கு விளம்பரம் தேடுவீங்களா என்று விஷாலை வறுத்தெடுத்தனர்.

கண்டனம்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஊரே பேசிக் கொண்டிருக்கும்போது விஷால் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு வருங்கால ச.ம.உ.(சட்டமன்ற உறுப்பினர்) இப்படியா லேட்டாக கண்டனம் தெரிவிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
ரசிகர்கள்
பொள்ளாச்சி பயங்கரம் குறித்து விஷால் ட்வீட் போட்டதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் அண்ணா என்கிறார்கள்.