Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
பொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி
Recommended Video
சென்னை: பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் எதையும் வெளியே கூறாமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏகப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரம் குறித்து தைரியமாக ட்வீட் செய்து வருகிறார் சின்மயி.
பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்
|
பெண்கள்
பொள்ளாச்சி பலாத்காரம் பற்றி படித்த பிறகு ஏன் பலரும் ஒரு நிலையை எடுக்கவில்லை என்பதில் ஆச்சரியமே இல்லை. பெண்கள் முன்னேற்றம், பெண்களின் பாதுகாப்பு எல்லாம் பேச நன்றாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.
|
சின்மயி
பொள்ளாச்சி பலாத்காரத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை தைரியமாக ட்வீட் செய்திருக்கிறார் சின்மயி.
#PollachiGangRape
|
தேசிய மீடியா
பொள்ளாச்சியில் இப்படி ஒரு கொடூரம் நடந்தும் தேசிய ஊடகங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் சமூக வலைதளங்களில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் பொள்ளாச்சி விவகாரம் பற்றி ட்வீட் செய்தால் தேசிய ஊடகங்களின் கவனத்தை பெற முடியும் என்கிறார் சின்மயி.
|
அமைதி
பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதி காக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நீதி விசாரணை வேண்டும் என்று கேளுங்கள். நீதி விசாரணை நடத்தினால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வந்து பேசுவார்கள் என்று சின்மயி ட்வீட் செய்துள்ளார். #JudicialProbeForPollachiRapes
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!