Just In
- 22 min ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!
- 1 hr ago
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Automobiles
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- Finance
'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..!
- News
மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்?
- Lifestyle
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்

சென்னை: பொள்ளாச்சியில் காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதறலை கேட்டு தனது இதயம் நொறுங்கிவிட்டதாக நடிகர் கதிர் ட்வீட் செய்துள்ளார்.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் நட்பாகி அதில் 200 பேரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதில் ஒரு இளம் பெண் அந்த கும்பலிடம் சிக்கி கத்திக் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறாமல் இருக்க முடியாது.
ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை: நடிகர் மீது சூர்யா ஹீரோயின் புகார்
|
கதிர்
மனித உருவில் இருக்கும் அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது, ஆதரவும் கூடாது. அந்த பெண்ணின் குரலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது என்று ட்வீட் செய்துள்ளார் கதிர். #PollachiSexualAbuse
|
ஆண்கள்
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை என்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன்.
|
ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் தனது அப்பா ட்வீட் செய்ததை மட்டும் ரீட்வீட் செய்துள்ளார்.

எங்கே?
சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள் என்று தையா, தக்கா என்று குதிக்கும் சில பிரபலங்கள் எல்லாம் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.