Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஹரிஷ் முகத்தைப் பார்த்தால் ஷாரூக் ஞாபகம் வருகிறது: பிரபல நடிகர் பாராட்டு
ஹரிஷ் கல்யாணைப் பார்த்தால் ஷாருக்கான் ஞாபகம் வருவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஹரிஷ் கல்யாண் முகத்தை பார்க்கும் போது ஷாருக்கான் முகம் தான் நினைவுக்கு வருகிறது என்று நடிகர் பொன்வண்ணன் பாராட்டியுள்ளார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். இப்படத்தில் பொன்வண்ணன், பாலசரவணன், மாகாபா அனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொன்வண்ணன், ஹரிஷ் கல்யாணை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,
"இந்த படத்தில் நானும் ஹரிஷ் கல்யாணும் நிறைய காட்சிகளில் சேர்ந்து நடித்துள்ளோம். இருவருக்கும் எமோஷனலான காட்சிகள் தான் இருக்கும்.
Boomerang Review : சக்தி முகத்துல சிவா.. தன்வினையே தன்னைச் சுடுகிறது- பூமராங் விமர்சனம்
ஹரிஷை நேரில் பார்க்கு போது சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.
ஹரிஷை நேரில் பார்க்கும் போது சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.