Just In
- 1 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 34 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Sports
மிருகத்தை போல நடத்தினார்கள்.. லிஃப்டில் நடந்த அந்த சம்பவம்.. அதிர வைத்த அஸ்வின்!
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலியல் தொல்லை: நடிகை இஷா கோபிகரின் கணவர் மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார்
மும்பை: சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார்

இது குறித்து மும்பை மத்வா போலீஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங் ஆகியோர் தன்னை புனேவில் ஒரு தனிமையான இடத்தில் காரில் வைத்து தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.
மேலும் அவர்கள் தனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்கள். கடந்த ஒருவருடமாக இருவரும் மிரட்டி வருகின்றனர். இரண்டு முறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் என்னை கொலை செய்யவும் முயன்றனர். கடந்த காலங்களில் அவர்கள் என்னை ஹிப்னாடிசம் செய்தனர். எனது மொபைல் போன் மற்றும்,சமூக இணைய தளங்களின் கணக்குகளை அழித்து விட்டனர் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து மித்வா போலீசார் கடந்த ஜூன் 19 ந்தேதி இரு சகோதரர்கள் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.