Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலியல் தொல்லை: நடிகை இஷா கோபிகரின் கணவர் மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார்
மும்பை: சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார்
இது குறித்து மும்பை மத்வா போலீஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங் ஆகியோர் தன்னை புனேவில் ஒரு தனிமையான இடத்தில் காரில் வைத்து தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.
மேலும் அவர்கள் தனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்கள். கடந்த ஒருவருடமாக இருவரும் மிரட்டி வருகின்றனர். இரண்டு முறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் என்னை கொலை செய்யவும் முயன்றனர். கடந்த காலங்களில் அவர்கள் என்னை ஹிப்னாடிசம் செய்தனர். எனது மொபைல் போன் மற்றும்,சமூக இணைய தளங்களின் கணக்குகளை அழித்து விட்டனர் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து மித்வா போலீசார் கடந்த ஜூன் 19 ந்தேதி இரு சகோதரர்கள் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.