Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சல்மானுக்கு 5 ஆண்டு சிறை: பூனம் பாண்டே என்ன சொல்கிறார்?
மும்பை: சல்மான் வழக்கின் தீர்ப்பு குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Won't Comment on the Court judgement.. But My Heart goes broken to such a Kind Human "Salman Khan". But no one is above law #SalmanVerdict
— Poonam Pandey (@iPoonampandey) May 6, 2015
இந்நிலையில் சல்மானுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதை அறிந்து அவரது ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் சல்மானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். அன்பான மனிதரான சல்மான் கானுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் யாரும் சட்டத்திற்கு மேல் ஆனவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.