Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
பிரபல நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
மும்பை: பிரபல டிவி சீரியல் நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மனோஜ் கோயல். அவரின் மனைவி நீலிமா(40). இல்லத்தரசி. அவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். சனிக்கிழமை மனோஜ் வேலைக்கு சென்றுவிட்டார், மகள் டியூஷனுக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்துள்ளார் நீலிமா.
தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலிமா படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மகள்
டியூஷனுக்கு சென்ற மகள் வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டியிருந்ததை பார்த்து தட்டியும் நீலிமா திறக்கவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ்
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நீலிமா பிணமாகத் தொங்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரணம்
நீலிமாவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது மனநலம் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மோசமாவதால் இந்த முடிவு எடுப்பதாக நீலிமா கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.