For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
News
oi-Shameena
By Siva
|
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தொழில் அதிபர் வரதராஜன் என்பவருக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ. 30 லட்சத்திற்கான செக் ஒன்றை கொடுத்தார். அந்த செக்கை வங்கியில் போட்டபோது பணமின்றி அது திரும்பி வந்தது. இதையடுத்து வரதராஜன் பவர் ஸ்டார் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 10ம் தேதி பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையடுத்து பிடிவாரண்ட்டை நீதிபதி எழில் வேலன் ரத்து செய்தார். மேலும் வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்த அவர் அன்றைய தினமும் பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Power star Sreenivasan appeared before Thuraiyur court on thursday in connection with cheque bounce case.
Story first published: Thursday, January 17, 2013, 15:50 [IST]
Other articles published on Jan 17, 2013