Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
திகாரை அடுத்து பெங்களூரு சிறையில் பவர் ஸ்டார்: ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது மோசடி வழக்கில் கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதுமாக உள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அந்த சிறையில் தான் பவர் ஸ்டாரும் இருந்தார். இந்நிலையில் பவர் ஸ்டார் மேலும் ஒரு மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் உள்ளனர். தினகரனுக்கு கம்பெனி கொடுத்த பவர் தற்போது சசி இருக்கும் சிறையில் உள்ளார்.
ஹே ஹே நாங்க எல்லாம் சசிகலா இருந்த சிறையில் இருந்தோமாக்கும், அவர் எல்லாம் என் ஃப்ரெண்ட் என்று பவர் சொன்னாலும் சொல்வார். திகாரில் இருந்தபோது அங்கிருந்த தமிழக போலீசார் எல்லாம் தனது நண்பர்களாகிவிட்டதாக கூறியவர் தானே பவர்.