Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மேலும் 3 வழக்குகளில் பவர் ஸ்டார் மீண்டும் கைது: குவியும் புகார்கள்
பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கிக் கொடுக்க ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றார். ஆனால் அவர் கடன் வாங்கிக் கொடுக்கவும் இல்லை, கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பவர் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். இந்த நிறுவனம் குறித்து பல்வேறு மாநிலங்களில் விளம்பரமும் செய்துள்ளார். சில ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் வந்தன. பவரிடம் ஏமாந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
பவர் மீது இதுவரை 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சண்டிகரைச் சேர்ந்த ஜெகதீஸ் சிங், கோவாவைச் சேர்ந்த ரதோர் மற்றும் பெசன்ட் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகார்களின்பேரில் போலீசார் பவரை மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்துள்ளனர்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்