Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரியின் உடலுக்கு பிரகாஷ் ராஜ் அஞ்சலி
பெங்களூரு: கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் உடலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அஞ்சலி செலுத்தினார்.
மூத்த கன்னட பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் இருக்கும் அவரின் வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
#WhoKilledGauri Noted actor Prakash Raj comforts the grieving mother of Gauri Lankesh in Bengaluru.
— News18 (@CNNnews18) September 6, 2017
LIVE BLOG: https://t.co/caCmg9eVtD pic.twitter.com/EbF9BKf7HW
கவுரியின் மீது மூன்று குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவுரி லங்கேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு டவுன் ஹாலில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று கவுரிக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் கவுரியின் மறைவால் வாடும் அவரின் தாய்க்கு ஆறுதல் கூறினார் பிரகாஷ் ராஜ்.