Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மெளன விரதம் இருக்கும் பிரகாஷ் ராஜ்...என்ன காரணம் தெரியுமா ?
சென்னை : பலரின் ஃபேவரைட் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் இருப்பவர் பிரகாஷ் ராஜ். அண்ணாத்த, ஜெய்பீம் என வரிசையாக இவர் நடித்த படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகின்றன.
அதில் ஜெய் பீம் படத்தில் விசாரணை அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். பல காரணங்களால் சோஷியல் மீடியாவில் பிரகாஷ் ராஜை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதிலும் இந்தியில் பேசியதற்காக பிரகாஷ்ராஜ் ஒருவரை அடிப்பது போன்ற காட்சி, தமிழ் மற்றும் தெலுங்கு வெர்சன்களில் மிக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
அதற்கு முன் திரைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. பலரின் எதிர்ப்பையும் மீறி பிரகாஷ் ராஜ் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.
ஓடிடியில் வெளியாகும் த்ருஷ்யம் 2 படம்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் தற்போது மெளன விரதம் இருக்க பயிற்சி எடுத்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். அதுவும் ஒரு வாரத்திற்கு மெளன விரதம் இருக்க போகிறாராம். இந்த விஷயம் தெரிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
பிரகாஷ் ராஜிற்கு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில காரணங்களால் குரல் வளைக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்திற்கு மெளன விரதம் இருக்க முடிவு செய்துள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
இது பற்றி பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறுகையில், டாக்டர்கள் முழு செக் அப் செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஓய்வு தேவைப்படுகிறது ஒரு வாரத்திற்கு. அதனால் தான் மெளன விரதம். மெளனமாக இருக்க போகிறேன். தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு அவர் தெரிவித்து வருகிறார்.
இதனால் பிரகாஷ் ராஜ் விரைவில் நலமடைந்து, தனது பணியை தொடர வேண்டும் என சோஷியல் மீடியாவில் ரசிர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பிரகாஷ் ராஜ் நலமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரகாஷ்ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல மெகா பட்ஜெட் படங்களில் நடித்து முடித்துள்ளார். வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!