Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
நடிகை பிரதியுஷாவின் மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கவுள்ளது.
அவர் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது காதலர்சித்தார்த் ரெட்டியில் குடும்பத்தினரே இந்தக் கொலைக் கும்பலை அனுப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.மகனின் காதல் பிடிக்காமல் அவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கற்பழித்துவிட்டு அவருக்கு விஷம் கொடுத்து இந்தக் கும்பல் கொன்றதாகத் தெரிகிறது. இச் சம்பவம் குறித்துத்தெரிந்தவுடன் ரெட்டியும் விஷம் குடித்துள்ளார். பின்னர் பிரதியுஷாவையும் தூக்கிக் கொண்டு மருத்துவனைக்குச்சென்றுள்ளார்.
ஆனால், பிரதியுஷா சிகிச்சைக்கு முன்பே இறந்துவிட்டார். ரெட்டி இன்னும் ஐ.சி.யு. வார்டில் உள்ளார்.
இந் நிலையில் பிரதியுஷாவின் உடலை பிரதேப் பரிசோதனை செய்த டாக்டர் முனுசாமி அவர் 3 பேரால்கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மார்பகத்தில் கடிபட்ட காயங்கள் இருந்ததாகவும், அவரது காலில் உறைந்தவிந்து இருந்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனால், இதை மறுத்த போலீஸ் மீண்டும் இன்னொரு டாக்டரை வைத்து பிரேதப பரிசோதனை செய்தது.பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக இந்த டாக்டரின் அறிக்கை கூறியது.
இதையடுத்து பிரதியுஷாவின் கொலையை மறைக்க மாநில அரசே முயல்வதாக ஆந்திராவில் கொந்தளிப்புகிளம்பியது. பல முன்னணி நடிகர்களும் முதல்வரை சந்தித்து புகார் கூறினர்.
முதலில் உடல் பரிசோதனை செய்த டாக்டருக்கு ஒரு அமைச்சரே மிரட்டல் விடுத்தார். இந்த கொலை மறைப்புமுயற்சிகளால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பெயர் நாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும் என்று கூறிய நாயுடு இதை அரசியல்விவகாராமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதியுஷா இந்த அன்று அவர் அணிந்திருந்த ஆடைகளை போலீசார் எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரெட்டிகுடும்பத்தின் சாதி, பண, அரசியல் பலமே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதையும் சி.பி.ஐ. விசாரிக்கும்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?