Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்மாவை நினைத்து உருகும் பிரேம்ஜி.. கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு.. விரைவில் திருமணம்!
சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் என அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் பிரேம்ஜி, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுல் ஒருவர் ஆவார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அண்ணன் இயக்கும் படத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
குட்டி பாப்பாவுடன் ஜாலியா செல்ஃபி … மகத்தின் மனைவி பகிர்ந்த குடும்ப புகைப்படம் !
இதுவரை வல்லவன், சென்னை 28, சத்தம்போடாதே, சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்தா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பொண்ணு செட் ஆகல
கடைசியாக சிம்பா, ஸாம்பி, ஆர்கேநகர் ஆகிய படங்களில் நடித்திருந்தார் பிரேம்ஜி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார் பிரேம்ஜி.
பொண்ணு கிடைக்கல
42 வயதான நடிகர் பிரேம்ஜிக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு பெண்ணும் செட் ஆகாமல் இருந்தது.
அம்மா மரணம்
இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரேம்ஜியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் கங்கை அமரன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ளார்.
அம்மாதான் க்ளோஸ்
அதில் அவர் கூறியிருப்பதாவது, அம்மாவின் மறைவுக்கு பிறகு பிரேம்ஜி பெரும் சோகத்தில் உள்ளார். அம்மாதான் அவருக்கு ரொம்ப நெருக்கம். எப்போதும் அம்மாவுடனே இருப்பார். அவர் இப்போது இல்லாததால் நொறுங்கி போயுள்ளார்.
நினைவு நாள் முடிந்ததும்
அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். அவரது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்ததும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறும். இவ்வாறு கங்கை அமரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.