Don't Miss!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- News ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீன் வந்த நடிகர் ரூசோ தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படை
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.. தடுப்பூசிகளை வழங்குகள்… ஜோ பைடனிடம் பிரியாங்கா சோப்ரா கோரிக்கை!
மும்பை : இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்திடுங்கள் என்று பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
அருண் விஜய்யின் மாமனார்...தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் காலமானார்
அந்த தடுப்பூசிகளை உலகநாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
|
கோரதாண்டவம்
நாடு முழுவதும்கொரோனா இரண்டாம்அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறுமாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதிநாட்களில் முழு ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள்கட்டாயம் முகக்கவசம்அணிந்து சமூக இடைவெளிபின்பற்ற வேண்டும்என அறிவுறுத்தியுள்ளனர்.
|
கட்டாயம் தடுப்பூசி
நாடு முழுவதும்கொரோனா பரவலைகட்டுப்படுத்த மே 1 ஆம்தேதிக்கு பிறகு18 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் தடுப்பூசிவழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைவரும்கோ-வின் வலைதளத்தில்ஏப்ரல் 28 முதல்பதிவு செய்யவேண்டும் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மே 1ந் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
இக்காடான நிலையில்
இந்நிலையில், பாலிவுட் பிரபல நடிகை, கொரோனாவால் இந்தியா மிகவும் இக்காட்டான நிலைமையை சந்தித்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கு உதவிடுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
|
தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வீர்களா?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், என் இதயம் உடைகிறது. இந்தியா COVID19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தேவைக்கு அதிகமாக 550M தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டது உலகளவில் அஸ்ட்ராஜெனெகாவைப் பகிர்வதற்கு மிகவும் நன்றி. ஆனால் எனது நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு தடுப்பூசிகளை அவசரமாக பகிர்ந்து கொள்வீர்களா? என்று அந்தட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.