Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரகசியமாக திருமணம் செய்து கொண்டேனா?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்
மும்பை: தனக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
ஹாலிவுட்டில் அசத்தி வரும் ப்ரியங்கா சோப்ரா இந்தியா வந்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்ற அவர் தனி விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் அவர் கையில் தாலி இருந்ததால் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்ற பேச்சு கிளம்பியது.
விளக்கம்
ப்ரியங்காவுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ரசிகர்கள் பேசியது அவரின் காதுகளையும் எட்டியுள்ளது. இதையடுத்து திருமணம் குறித்த உண்மையை ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார் ப்ரியங்கா.
|
தாலி
தான் கையில் கட்டியிருந்தது திருஷ்டி கழிக்கும் பாசி, தாலி இல்லை என்றும் தனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாக நடக்காது என்றும் ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்
3 ஆண்டுகள் கழித்து பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சல்மான் மற்றும் அலி அப்பாஸ் ஜாபருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவதை மிகவும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிஹு
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள சுபர்ன பிரபா மகளிர் பள்ளிக்கு சென்ற ப்ரியங்கா சோப்ரா மாணவிகளுடன் சேர்ந்து பிஹு நடனம் ஆடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அஸ்ஸாம் மாநில பிராண்ட் அம்பாசிடர் ப்ரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு