Just In
- 18 min ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 53 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 1 hr ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 1 hr ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்... பரபரப்பில் திரையுலகம்!

கடந்த வாரம் நடப்பதாக இருந்த இந்தக் கூட்டம், தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "கடந்த 4-ந் தேதி நடப்பதாக அறிவித்திருந்த பொதுக்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் நேற்று கூடிய தயாரிப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், தயாரிப்பாளர்களின் சிறப்புக்கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில், வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடப்பதாக முடிவெடுக்கப்பட்ட சங்க தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் அதிகாரியை நியமிப்பது பற்றியும், மற்றும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.
முக்கியமாக சிறப்பு கூட்டத்துக்கு வருகிற நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்று கூறியுள்ளனர்.