Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தயாரிப்பாளர் சங்க விவகாரம்.... பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விஷால் நோட்டீஸ்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நடிகர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பதவி விலகக் கோரி, ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் போர்க் கொடி உயர்த்தினர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து தி.நகர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டனர்.
மேலும் பாரதிராஜா தலைமையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து விஷாலுக்கு எதிராக மனு அளித்தனர். இதையடுத்து களத்தில் இறங்கிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றார். அவரை தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அ வர் விடுவிக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்து போலீசார் சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஷாலுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இந்நிலையில் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ரித்திஷ் உள்ளிட்ட 15 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்