twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தன் படத்தை குப்பை என்று சொன்னார்கள் - சிவிகுமார் வருத்தம்

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவி.குமார் பல புது முக இயக்குனர்கள் தங்களின் வாழ்வின் அடுத்தகட்டத்தை அடைய உதவியவர் சிவி.குமார் .இவர் பல சிறிய பட்ஜட் படங்களை தயாரித்து பல வெற்றி படங்களை தந்தவர் .பணபின்புலம் ஏதும் இன்றி தயாரிப்பாளரான ஒருவர் ,தனது பத்து வருட சம்பாத்தியத்தை போட்டு தனது முதல் படமான அட்டகத்தியை அப்போது தயாரித்து இருந்தார் சிவி.குமார் .

    தற்போது இவர் டைடானிக்- - காதலும் கவுந்து போகும் எனும் படத்தை தயாரித்து இருக்கிறார்,இந்த படத்தில் கலையரசன் ,ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது இதில் பல முக்கிய விசயங்களை பகிர்ந்து கொண்டார் சிவி.குமார்.

    Producer cv.kumar cry on stage
    மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே அழுத சிவி.குமார்,தனது தொடர் தோல்வி படங்கள் குறித்து கூறினார் மாயவன் படதோல்விக்கு பிறகு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என் அப்பா சொன்ன வார்த்தைகள் தான் என்னை மீண்டும் எழ வைத்து இருக்கிறது என கூறினார் .
    Producer cv.kumar cry on stage
    மேலும் தனது முதல் படத்தை வாங்க எந்த தயாரிப்பாளரும் முதலில் வரவில்லை படம் பார்த்த தயாரிப்பாளர்கள் ,படத்தை குப்பை என்று கூறினார்கள் என வருத்தபட்டு கூறினார் .கடைசியாக ஞானவேல் ராஜா தான் படத்தை வாங்கினார் என்றும் தெரிவித்தார்.
    Producer cv.kumar cry on stage

    English summary
    popular producer cv kumar cried during the talk of his father and his movies. very emotional speech during the audio launch of titanic. kalaiarasan is the hero of the movie and many celebs very very silent during the talk of c.v kumar speech.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X