Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது என்ன புது கூத்து: தமிழ் ராக்கர்ஸுடன் விஷால் ரகசிய டீலா?
சென்னை: விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் டீல் பேசியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
புதுப்படங்கள் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீது புது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ்
விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் டீல் பேசியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியுள்ளார். விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராதாரவி
தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை கண்டுபிடித்திருந்தால் அதை விஷால் ஏன் யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குறுதி
விஷால் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு தமிழர் தான் தலைவராக வேண்டும் என்கிறார் ராதாரவி.
பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழர்கள் கைக்கு வர வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். விஷாலுக்கு எதிராக பாரதிராஜா, ராதாரவி, டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.