Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விவசாயிகள் மாதிரியே ஆயிடுச்சு தயாரிப்பாளர்கள் நிலைமையும்.. ஃபீல் பண்ணும் பிரகாஷ் ராஜ்!
விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை: விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கந்துவட்டிக் கொடுமையால் தமிழ் சினிமாவில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டனர் என்றார். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இனியும் கந்துவட்டிக் கொடுமை தொடரக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் பிரகாஷ் ராஜ் கவலை தெரிவித்தார்.