Don't Miss!
- Sports சிஎஸ்கே அணியை விட்டு விலகும் முக்கிய பவுலர்.. பெரும் பின்னடைவு.. கெஞ்ச விட்ட கிரிக்கெட் அமைப்பு
- Lifestyle இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
- Finance டாப்ல இருக்கு TCS.. லிங்க்ட்இன் வெளியிட்ட லிஸ்ட்..!
- News ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல கோளாறுக்கு என்ன காரணம்?
- Automobiles சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விவசாயிகள் மாதிரியே ஆயிடுச்சு தயாரிப்பாளர்கள் நிலைமையும்.. ஃபீல் பண்ணும் பிரகாஷ் ராஜ்!
விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை: விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கந்துவட்டிக் கொடுமையால் தமிழ் சினிமாவில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டனர் என்றார். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இனியும் கந்துவட்டிக் கொடுமை தொடரக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் பிரகாஷ் ராஜ் கவலை தெரிவித்தார்.