Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!
சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி (தமிழ்கன், தமிழ்தபாக்ஸ் நிர்வாகி), தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இவர்கள் பற்றி விவரம் தந்தால் தகுந்த சன்மானம் தரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.