Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
"தில்" உள்பட சில தமிழ்ப் படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை நிஷா ஒரு தொழிலதிபருடன்விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
வளரும் நடிகையான நிஷா சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். தில் உள்ளிட்ட சில படங்களிலும் அவர்நடித்துள்ளார். டிவி சீரியல்களில் தான் நிஷா அதிகமாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் தொழிலதிபர் ஒருவருடன் உல்லாசமாகஇருந்தார்.
அப்போது விபச்சாரத் தடுப்புப் போலீசார் அந்தப் பங்களாவை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது நிஷாவசமாக மாட்டிக் கொண்டார். தான் ஒரு நடிகை என்று அவர் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் அவரை விடவில்லை.
பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷா, அபராதம் செலுத்திய பிறகுவிடுவிக்கப்பட்டார்.
கோடம்பாக்கம் பகுதியில் அதிக அளவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து விபச்சாரத் தடுப்பு உதவி கமிஷனர் விஜயக்குமார் தலைமையில் போலீசார்நடத்திய அதிரடி சோதனையின் போது தான் நிஷா பிடிபட்டார்.