சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகனுக்கு எதிராக போராட்டம்

By Shankar

கன்னா பின்னா படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கைக் குழு அதிகாரியைக் கண்டித்து இன்று அப்படத்தின இயக்குநர் மற்றும் குழுவினர் போராட்டம் நடத்தினர்.

Protest against censor board

சென்னை சாஸ்திரி பவன் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அனைவரையும் கைது செய்தனர் போலீசார்.

Protest against censor board

தணிக்கை அதிகாரி மதியழகன் தணிக்கைச் சான்று வழங்க லஞ்சம் கேட்பதாகவும் இயக்குநர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய இயக்குநர் தியா, சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

Protest against censor board

இதில் படத்திந் தயாரிப்பாளர்கள் ரூபேஷ், சிவசுப்ரமணியன், கேஆர் சீனிவாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X