For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகனுக்கு எதிராக போராட்டம்
News
oi-Shankar
By Shankar
|
கன்னா பின்னா படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கைக் குழு அதிகாரியைக் கண்டித்து இன்று அப்படத்தின இயக்குநர் மற்றும் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை சாஸ்திரி பவன் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அனைவரையும் கைது செய்தனர் போலீசார்.
தணிக்கை அதிகாரி மதியழகன் தணிக்கைச் சான்று வழங்க லஞ்சம் கேட்பதாகவும் இயக்குநர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய இயக்குநர் தியா, சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதில் படத்திந் தயாரிப்பாளர்கள் ரூபேஷ், சிவசுப்ரமணியன், கேஆர் சீனிவாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Police arrested Kanna Pinna Team for staged protest against Censor board at Nungambakkam.
Story first published: Thursday, November 24, 2016, 16:02 [IST]
Other articles published on Nov 24, 2016