Just In
- 26 min ago
வேட்டி சட்டையில்.. கையில் கரும்புடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய சூப்பர் பொங்கல்!
- 37 min ago
மொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ!
- 53 min ago
தலை நிறைய மல்லிகை பூ… கேரளா சேலை.. மாஸாக பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் நாயகி!
- 1 hr ago
செல்ல பிராணிகளுக்காக ஒரு குட்டி ஸ்டோரி ...க்யூட் ஸ்டோரி ஃபாலோ மீ ஆல்பம் !
Don't Miss!
- Sports
இதுக்கு முடிவே இல்லையா? அவசரமாக உள்ளே வந்த கார்.. பாதியில் வெளியேறிய சைனி.. இந்திய அணி ஷாக்!
- News
இப்ப உடைச்சிரு பாப்பா பானையை.. சொந்த ஊரில் மாட்டு வண்டி ஓட்டி கலக்கிய ஓபிஎஸ்!
- Lifestyle
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
- Finance
சியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..!
- Automobiles
ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா?

சென்னை: ராதாரவி கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவை எந்த தைரியத்தில் அசிங்கமாக விமர்சித்தார் தெரியுமா?
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி லேடி சூப்பர் ஸ்டாரை பற்றியே கீழ்த்தரமாக பேசினார். அதை கேட்டு அங்கிருந்தவர்களும் கைதட்டி சிரித்தார்கள்.

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை இந்த ராதாரவி இப்படி விளாசியுள்ளாரே என்று பலரும் கொந்தளித்தனர். திரையுலகை சேர்ந்தவர்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கமும் அவரை எச்சரித்து கடிதம் அனுப்பியது. படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசி கவனத்தை ஈர்க்கிறார் ராதாரவி என்று நயன்தாரா விளாசியுள்ளார்.
"நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே".. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்
நயன்தாராவை பற்றி விமர்சித்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் ராதாரவி ஏன் அப்படி செய்தார் என்று நினைக்கலாம். அதற்கு அவர் கொலையுதிர்காலம் மேடையிலேயே பதில் அளித்தார்.
அதாவது தமிழக மக்கள் எதுவாக இருந்தாலும் 4 நாட்களில் மறந்துவிடுவார்கள் என்றார் ராதாரவி. அந்த தைரியத்தில் தான் அவர் நயன்தாராவை பற்றி அப்படி பேசியுள்ளார்.