Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா?
Recommended Video
சென்னை: ராதாரவி கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவை எந்த தைரியத்தில் அசிங்கமாக விமர்சித்தார் தெரியுமா?
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி லேடி சூப்பர் ஸ்டாரை பற்றியே கீழ்த்தரமாக பேசினார். அதை கேட்டு அங்கிருந்தவர்களும் கைதட்டி சிரித்தார்கள்.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை இந்த ராதாரவி இப்படி விளாசியுள்ளாரே என்று பலரும் கொந்தளித்தனர். திரையுலகை சேர்ந்தவர்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கமும் அவரை எச்சரித்து கடிதம் அனுப்பியது. படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசி கவனத்தை ஈர்க்கிறார் ராதாரவி என்று நயன்தாரா விளாசியுள்ளார்.
"நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே".. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்
நயன்தாராவை பற்றி விமர்சித்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் ராதாரவி ஏன் அப்படி செய்தார் என்று நினைக்கலாம். அதற்கு அவர் கொலையுதிர்காலம் மேடையிலேயே பதில் அளித்தார்.
அதாவது தமிழக மக்கள் எதுவாக இருந்தாலும் 4 நாட்களில் மறந்துவிடுவார்கள் என்றார் ராதாரவி. அந்த தைரியத்தில் தான் அவர் நயன்தாராவை பற்றி அப்படி பேசியுள்ளார்.