Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பேயாக மாறிய ராதாரவி.... ஜீவா-அட்லீக்காக!
சென்னை: ஜீவா-அட்லீயின் சங்கிலி புங்கிலி கதவைத் தொற படத்தில் நடிகர் ராதாரவி பேயாக நடித்து வருகிறார்.
அட்லீ தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஐசக் இயக்கி வரும் படம் சங்கிலி புங்கிலி கதவைத் தொற. இதில் ஜீவாவுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, இளவரசு மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
'ஜில் ஜங் ஜக்' புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நடிகர் ராதாரவி இப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் "இப்படத்தின் இயக்குநரை எனக்கு நீண்ட வருடங்களாகத் தெரியும்.
எனவே பேயாக இப்படத்தில் அவர் நடிக்கக் கேட்டதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன். எனது வழக்கமான படங்களில் இருந்து இந்தக் காதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது.
இப்படத்தில் வழக்கமான பேய்களைப் போல இல்லாமல், ஒரு வித்தியாசமான பேயாக நடித்து வருகிறேன்" என்று தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர், நடிகர் கமலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.