For Daily Alerts
Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
சென்னை:
தன்னுடைய வீட்டின் மீது கல்வீசிய சம்பவத்தை அரசியலாக்க நடிகை ராதிகா முயல்கிறார் என்றார் தமிழகஅமைச்சர் வளர்மதி ஜெபராஜ்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகை ராதிகா தன்னுடைய ஆட்களை விட்டே, தன் வீட்டில் கற்களை எறியச் செய்து விட்டு, இதைக் காரணம்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரிடம் புகார் செய்துள்ளார்.
ஆனால், இதுவரை அவர் போலீஸில் எந்தவிதப் புகாரையுடம் செய்யவில்லை. அவர் இந்த விஷயத்தைஅரசியலாக்குகிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
மேலும், திமுக தொண்டர்கள்தான் நடிகை விஜயசாந்தி வீட்டையும், நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன்வீட்டையும் தாக்கியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார் வளர்மதி ஜெபராஜ்.
யு.என்.ஐ.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Sunday, July 8, 2001, 23:50 [IST]
Other articles published on Jul 8, 2001