Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"அடச்சை..." - ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து அலறிய ரசிகர்கள்!
Recommended Video
மும்பை : நடிகை ராதிகா ஆப்தே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும், படங்களில் வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லும் கதாநாயகியாக இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் இவர் நடிப்பார். சினிமா உலகில் நடிக்கத் தெரிந்த நடிகை லிஸ்டில் இவரது பெயரும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்படம் பார்க்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது. இந்த பல்லி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பல்லியுடன் போஸ் கொடுத்த ராதிகா ஆப்தேவை பார்த்து அலறியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அக்ஷய் குமார் நடிக்கும் 'பேடு மேன்' படத்தின் ஷூட்டிங்கின்போது இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. 'பேடு மேன்' படத்தில் அக்ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.