Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"அடச்சை..." - ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து அலறிய ரசிகர்கள்!
Recommended Video
மும்பை : நடிகை ராதிகா ஆப்தே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும், படங்களில் வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லும் கதாநாயகியாக இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் இவர் நடிப்பார். சினிமா உலகில் நடிக்கத் தெரிந்த நடிகை லிஸ்டில் இவரது பெயரும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்படம் பார்க்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது. இந்த பல்லி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பல்லியுடன் போஸ் கொடுத்த ராதிகா ஆப்தேவை பார்த்து அலறியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அக்ஷய் குமார் நடிக்கும் 'பேடு மேன்' படத்தின் ஷூட்டிங்கின்போது இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. 'பேடு மேன்' படத்தில் அக்ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.